`24 மணி நேரத்தில் 1.68 லட்சம் பேர் பாதிப்பு; 904 பேர் உயிரிழப்பு!’- இந்தியாவை பதறவைக்கும் கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 904 பேர் உயிரிழந்துள்ளனர். முதலிடத்தில் இருந்த இந்தியா 2வது இடத்துக்கு சென்றுள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில்...
`24 மணி நேரத்தில் 1.26 லட்சம் பேர் பாதிப்பு; 685 பேர் மரணம்!’- இந்தியாவில் புதிய உச்சத்தில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 685 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா...
திருட போன இடத்தில் கத்தை, கத்தையாக பணம்!- மகிழ்ச்சியில் திருடருக்கு மாரடைப்பு
திருடப் போன இடத்தில் அதிகளவில் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் திருடருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள கோத்வாலி தேஹாத் என்ற இடத்தில் பொதுச்...
`ஒரே நாளில் 1.03 லட்சம் பேருக்கு கொரோனா; 478 பேர் உயிரிழப்பு!’- இந்தியா தொடர்ந்து முதலிடம்
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து இந்தியாவை தாக்கி வருகிறது. தினந்தோறும் இந்த...
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் தியாகம் வீண் போகாது – கெஜ்ரிவால்
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தால் தங்களை தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை...
மாவோயிஸ்டுகள் நடத்திய என்கவுன்ட்டர் – காணாமல் போன சி.ஆர்.பி.எப் வீரர்கள்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்ட்டரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் 21 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கிழக்கு முதல் தென்கிழக்கு வரை பல மாநிலங்களில் உள்ள சதுப்புநிலப் பிரதேசங்களை மாவோயிஸ்ட்கள் தங்கள்...
`ஒரே நாளில் கொரோனாவுக்கு 89,000 பேர் பாதிப்பு; 714 பேர் உயிரிழப்பு!’- உலகிலேயே இந்தியா முதலிடம்
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியதோடு, 24 மணி நேரத்தில் 714 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். உலகத்திலேயே இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ்...
“எதிர்க்கட்சிகளின் கவனம் தங்களின் வாரிசுகள் மீது தான் உள்ளது” – மோடி விமர்சனம்
தமிழகத்தில் 356வது பிரிவை பயன்படுத்தி திமுக, அதிமுக ஆகிய இரண்டு அரசுகளை கலைத்தது காங்கிரஸ் தான் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக-அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்...
`சேமிப்பு வட்டி நேற்று குறைப்பு; இன்று காலை வாபஸ்!’- மத்திய அரசு திடீர் பல்டி
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக நேற்று குறைக்கப்பட்ட நிலையில், இன்று காலை வட்டி விகித குறைப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
`அசாமில் 71.62%; மேற்கு வங்கத்தில் 77.99% வாக்குப்பதிவு!’- விறுவிறுப்பில் தேர்தல்
அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி அசாமில் 71.62 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் 77.99 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது.
அசாம்,...