`கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதா?’- தமிழக அரசு பதிலுக்கு ராதாகிருஷ்ணன் விளக்கம்
தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தலைமை நீதிபதி அமர்வில் அரியர் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகியிருந்த...
`என்னை அடித்து துன்புறுத்துகிறார்!’- சப்இன்ஸ்பெக்டர் கணவர் மீது நடிகை ராதா பரபரப்பு புகார்
சப்-இன்ஸ்பெக்டர் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா விருகம்பாக்கம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
`சுந்தரா டிராவல்ஸ்' படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ராதா....
`அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தவும்!’- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் ஆன்லைனில் நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, 12ம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது....
`இதுவரை இல்லாத அளவு உயர்ந்தது!’- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது!
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,00,739 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரு...
`அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது!’- மக்களை அலர்ட் செய்யும் ராதாகிருஷ்ணன்
அடுத்த 2 வாரங்கள் மிக மிக முக்கியம் என்பதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அடுத்த 2 வாரங்களுக்கு அனைவரும் முகக்கவசங்கள் அணிந்தாலே கொரோனா குறைய வாய்ப்புள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில்...
`சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு!’- மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை...
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா… தேனாம்பேட்டை, அண்ணாநகரில் 2 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேனாம்பேட்டை மற்றும் அண்ணாநகரில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு...
ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழப்பு… இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா… பீதியில் மக்கள்
இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புதிய பாதிப்புகள் தினந்தோறும் உச்சம்...
`கோயிலில் திருமணம் செய்தால் 10 பேருக்கு மட்டுமே அனுமதி!’- இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை என்றும் கோயிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா...
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா!- மருத்துவமனையில் அட்மிட்
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளின்...